அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 13 (2018)

பாடல்

ஞானம் இவன்ஒழிய நண்ணியிடும் நற்கல்அனற்
பானு ஒழியப் படின்.

உமாபதி சிவம்

பதவுரை

நல்ல சூரியகாந்த கல்லானது ஆதித்தனையல்லாமல் ஜொலிக்காதது போல் ஞானாசாரியன் இல்லாமல் ஒருவனுக்கு ஞானம் உண்டாகாது.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *