ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – நெறி
பொருள்
- முறை
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
அவனே தானே ஆகிய அந்நெறி
ஏக னாகி இறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை யின்றே.
திருநெறி 1 – 10ம் சூத்திரம் – சிவஞானபோதம்
கருத்து உரை
மாயைக்கு உட்பட்டு எவ்வாறு ஆன்மாவானது அதனோடு கலந்து நிற்கிறதோ அதுபோலவே சுத்த நிலையில் ஆன்மா கலந்து நிற்கும் பொழுதுகளில் அவன் தானாகவே ஒன்றாகி அந்த நெறிபற்றி நிற்பான். அந்நிலையில் ஆன்மாவினை மலம் பற்றாது. பற்றினாலும் வலிமை குறைந்துவிடும்.
துக்கடா
சைவ சித்தாந்தம் வினா விடை
சைவ சமயத்தின் இலக்கிய கருவூலம்
பன்னிரு திருமுறைகள்